top of page
Search

கனவைத் துரத்தி காதல் செய்!

  • Writer: Nanda Rajarajan
    Nanda Rajarajan
  • Sep 10, 2021
  • 0 min read

Updated: Sep 16, 2021

வானம் ஒன்றும் தூரம் இல்லை,

உன் வாழ்க்கை போகும் போக்கில் செல்,

சிகப்பு கம்பளம் விரித்து நிற்கும்!


நீ வாழும் நாட்கள் உன் கைகள் உள்ளே,

பறந்துசெல், பல கதைகள் எதிரே நிற்கும்!


தடைகள் எல்லாம் உடைத்துச் செல்,

உன் கனவே உம்மை தொடர்ந்து துரத்தும்!


கண் உறங்காமல் களைத்துப் போகும்,

மனம் உனக்காக விழித்திருக்கும்!


கடல், மலை, காடு உதவி வரும்,

உன் ஒருவனுக்கே வழி வகுக்கும்!


செம்மொழி கூட காத்திருக்கும்,

உன் இலக்கை அடை, அது கவி பாடும்!


 
 
 

Recent Posts

See All
நூறில் ஒன்று!

அழகுக்கு இவள் பெயரை அகராதி கூற, அடி நெஞ்சில் ஒரு மயக்கம்! புதிதாய்த் தடுமாற்றம் ஏனோ மனதில், பூகம்பம் வெடிக்கும்! இயற்கையின் சிறு...

 
 
 

Comments


Post: Blog2_Post

தாய்த்தமிழில் ஒரு எழுத்துக் களஞ்சியம்

©2020 by நினைவுச் சுவடுகள். Proudly created with Wix.com

bottom of page