top of page
Search

நூறில் ஒன்று!

  • Writer: Nanda Rajarajan
    Nanda Rajarajan
  • Jan 18, 2022
  • 1 min read

Updated: Jan 19, 2022


அழகுக்கு இவள் பெயரை அகராதி கூற, அடி நெஞ்சில் ஒரு மயக்கம்!

புதிதாய்த் தடுமாற்றம் ஏனோ மனதில், பூகம்பம் வெடிக்கும்!

இயற்கையின் சிறு அசைவையும் இவள் ரசிக்க,

எதிர்பாரா காதல் பிறக்கும்!


குழல் ஓசைக்கு நிகராக இவள் குரல் ஒலிக்க,

என் மனம் துடிக்கும்!


இவள் சிரிப்பென்ற ஒற்றை பொறி போதும்,

என் உடல் காணாமல் போகும்!

மீண்டு எழாமல் இருக்க,

என் இதயம் விரும்பும்!


சொல்லாத நூறில் மறைய,

இக்காதல் ஒன்றாக ஆகும்!




 
 
 

Recent Posts

See All
சொல்லாத காதல்!

இவளைக் கண்டவுடன் உணரவில்லை எவ்வித மாயம், இவளுடன் கடந்த பின் வாழ்வே வர்ணஜாலம்! புதியதாய் உருவெடுத்தது நட்பின் ஆழம், புது புது அர்த்தங்கள்...

 
 
 

Comments


Post: Blog2_Post

தாய்த்தமிழில் ஒரு எழுத்துக் களஞ்சியம்

©2020 by நினைவுச் சுவடுகள். Proudly created with Wix.com

bottom of page